பரிசளிப்பு வைபவம்
க.பொ.த. சாதாரன தரம், உயர்தரம் மற்றும் ஐந்தாம் ஆண்டு புலமைப்பரிசில் பரீட்சை ஆகியவற்றில் சிறந்த பெறுபேறுகளை பெற்ற மாணவர்களுக்கு மாதம்பை ஜம்இய்யாக் கிளை பரிசில்களை வழங்கி கௌரவித்தது.
கடந்த மே25ஆம் திகதி மாதம்பை அல்மிஸ்பாஹ் மத்திய கல்லூரியில் நடைபெற்ற இந்நிகழ்வில் கல்லூரியின் அதிபர், பழைய மாணவர்கள் மற்றும் ஜம்இய்யா ஊழியர்கள் உட்பட பலரும் கலந்த கொண்டனர்.